2022 உயர் தரம் மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளன...!

2022 ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர் தரம் மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளன.

இதன்படி, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை 2022 டிசம்பர் 18 ஆம் திகதியும் க.பொ.த உயர் தர பரீட்சைகள் 2023 ஜனவரி 23 ஆம் திகதியில் இருந்து பெப்ரவரி 17 ஆம் திகதி வரையிலும் நடைபெறவுள்ளன.

எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...
https://chat.whatsapp.com/CdQrB2OOcuB80nQg6k4iDh

Post a Comment

Previous Post Next Post