உலகக் கிண்ண தொடரில் இடம்பெற்ற எதிர்பாராத சம்பவம்...!


உலகக் கிண்ண ரி20 கிரிக்கெட் போட்டியின் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி பெர்த்தில் தற்போது நடைபெற்று வருகிறது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நெதர்லாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அந்த போட்டியின் போது, ​​ஹரிஸ் ரவுஃப் வீதிய பந்து நெதர்லாந்து அணி வீரர் பாஸ் டி லீட் முகத்தில் பட்டுள்ளது.

இதன்போது அவரது முகத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் உடனடியாக மைதானத்தில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டார்.

Post a Comment

Previous Post Next Post