நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு எரிபொருள் அனுமதிப்பத்திரம்...!


நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கான எரிபொருள் அனுமதிப்பத்திரம் இன்று(05) முதல் விநியோகிக்கப்படும் என சுற்றுலாத் துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இன்றைய(05) பாராளுமன்ற அமர்வின் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post