இதன் காரணமாக கடவுச்சீட்டு வழங்கும் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன என்றும் கணினிக் கடடமைப்பை சீரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
சீரமைக்கப்பட்ட பின்னர் கடவுச் சீட்டு விநியோகப் பணிகள் வழமை போன்று இடம்பெறும் எனவும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
Post a Comment