இம்மாதத்தில் 2,400க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு...!



ஆகஸ்ட் மாதத்தில் இதுவரை 2,400க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

மேல் மாகாணம் மற்றும் கண்டி மாவட்டத்திலேயே அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு மேலும் தெரிவித்துள்ளது .

Post a Comment

Previous Post Next Post