HomeLocal News பிள்ளையான் சி.ஐ.டிக்கு சமுகமளித்தார்...! byitrendz Studio November 20, 2024 0 Comments முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான்எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் சற்றுமுன் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜரானார்.சி.ஐ.டி.விடுத்த அழைப்பின் பேரில் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக அவர் இவ்வாறு ஆஜராகியதாக தெரிவிக்கப்படுகிறது. Tags Local News News Alert Recent Share
Post a Comment