நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களை ஏற்க உத்தரவு…!



முன்னர் நிராகரிக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான 35 வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (10) உத்தரவிட்டது.

அதன்படி, வேட்புமனுக்களை ஏற்க சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த வாரம், உள்ளூராட்சித் தேர்தலுக்கான 37 வேட்புமனுக்களை ஏற்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.

Post a Comment

Previous Post Next Post