முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்கவுக்கு பிணை...!



சுமார் பத்து மில்லியன் ரூபாய் மதிப்புள்ள சொகுசு காரை சட்டவிரோதமாக ஒன்று சேர்த்தது தொடர்பான வழக்கு தொடர்பாக இன்று நீதிமன்றத்தில் ஆஜரான முன்னாள் இராஜாங்க அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுஜீவ சேனசிங்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கோட்டை நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின்படி இது நடந்தது.

Post a Comment

Previous Post Next Post